பல்லவி
நா மனவினி வினு ஈ வேள ப்3ரோவு கஞ்சி காமா(க்ஷ)ம்மா
பாமர பாலினீ ஓ ஜனனீ க்ரு2ப ஜூ(ட3வ)ம்மா
அனுபல்லவி
நெம்மதி3னி நீ நாமமே தி3க்(க)னி நின்னே
நம்மிதி நம்மிதி நம்மிதி(ன)ம்மா மா(ய)ம்மா (நா)
ஸ்வர ஸாஹித்யம்
பாத3 கமல யுக3முலபை க3தி(ய)னி
நீ ஸன்னிதி4னி வச்சின 1தா3ஸுனி
நனு 2சனுவுன ரக்ஷிஞ்சுடகு 3ப3ருவா
ஈ த4ரலோ தெலிஸி தெலியக ஜேஸின
அபராத4முலனு மன்னிஞ்சி நீவு
மா து3ரிதமு தீ3ர்சி த3ய ஜூ(சி)புடு3 (நா)
சரணம்
ப4க்துடை3ன நாபை இந்த வாதா3 மா(ய)ம்மா
முக்தி(னீ)யவே ஸ்1யாம க்ரு2ஷ்ண நுதா அம்பா3 (நா)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நா/ மனவினி/ வினு/ ஈ/ வேள/ ப்3ரோவு/ கஞ்சி/ காமாக்ஷி-அம்மா/
எனது/ வேண்டுகோளை/ கேட்டு/ இந்த/ வேளை/ காப்பாய்/ காஞ்சி/ காமாட்சியம்மா/
பாமர/ பாலினீ/ ஓ/ ஜனனீ/ க்ரு2ப/ ஜூடு3-அம்மா/
பாமரர்களை/ காப்பவளே/ ஓ/ ஈன்றவளே/ கருணை/ காட்டுவாயம்மா/
அனுபல்லவி
நெம்மதி3னி/ நீ/ நாமமே/ தி3க்கு-அனி/ நின்னே/
(மன) நிம்மதிக்கு/ உனது/ நாமமே/ திக்கென/ உன்னையே/
நம்மிதி/ நம்மிதி/ நம்மிதினி/-அம்மா/ மா/-அம்மா/ (நா)
நம்பினேன்/ நம்பினேன்/ நம்பினேன்/ அம்மா/ எமது/ தாயே/
ஸ்வர ஸாஹித்யம்
பாத3/ கமல/ யுக3முலபை/ க3தி/-அனி/
திருவடி/ கமல/ இணையின் மீது/ கதி/ யென/
நீ/ ஸன்னிதி4னி/ வச்சின/ தா3ஸுனி/
உனது/ சன்னிதிக்கு/ வந்த/ தாசனை/
நனு/ சனுவுன/ ரக்ஷிஞ்சுடகு/ ப3ருவா/
என்னை/ பரிவுடன்/ காப்பதற்கு/ பளுவா/
ஈ/ த4ரலோ/ தெலிஸி/ தெலியக/ ஜேஸின/
இந்த/ புவியில்/ தெரிந்தோ/ தெரியாமலோ/ செய்த/
அபராத4முலனு/ மன்னிஞ்சி/ நீவு/
அபராதங்களை/ மன்னித்து/ நீ/
மா/ து3ரிதமு/ தீ3ர்சி/ த3ய/ ஜூசி/-இபுடு3/ (நா)
எமது/ பாவங்களை/ போக்கி/ தயை/ புரிந்து/ இவ்வமயம்/ (எனது)
சரணம்
ப4க்துடை3ன/ நாபை/ இந்த/ வாதா3/ மா/-அம்மா/
பக்தனாகிய/ என்மீது/ இத்தனை/ வாதா/ எமது/ தாயே/
முக்தினி/-ஈயவே/ ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ நுதா/ அம்பா3/ (நா)
முக்தியினை/ யருள்வாயம்மா/ சியாம/ கிருஷ்ணனால்/ போற்றப்பெற்றவளே/ அம்பையே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - தா3ஸுனி நனு - தா3ஸுன நன்னு : இவ்விடத்தில் 'தா3ஸுன' என்பது தவறாகும்.
2 - சனுவுன - சனுவுனு : இவ்விடத்தில் 'சனுவுனு' என்பது தவறாகும்.
3 - ப3ருவா - பருல : இவ்விடத்தில் 'பருல' என்பது தவறாகும்.
Top
மேற்கோள்கள்
விளக்கம்